ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டு சுஜாதா பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கதைகளின் தொகுப்பு. இளமைக்காலத்தின் அழிக்க முடியாத நினைவுகளை மீட்டெடுக்கும் நெகிழ்ச்சியூட்டும் சித்திரங்கள், ஒரு காலம் கடந்துபோனதன் இழப்புகள், மாறுதல்களை எதிர்கொள்ள இயலாதவர்களின் சீரழிவுகள் என்பன இக்கதைகளின் பின்புலமாக இருக்கின்றன. இரண்டு உலகங்களுக்கிடையே அலைக்கழியும் ஒரு வாழ்க்கை முறையினை விவரிக்கும் ஸ்ரீரங்கத்துக் கதைகள் சுஜாதாவின் துல்லியமான சித்தரிப்பு முறையினால் நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் உயிர்பெற்று எழச் செய்கின்றன.
View cart “அ. முத்துலிங்கம் – சிறுகதைகள் (2-பாகங்கள்)” has been added to your cart.
ஶ்ரீரங்கத்துக் கதைகள் (முழுத் தொகுப்பு)
Brand :
₹370
- Year: 2014
- ISBN: 9788188641154
- Page: 318
- Format: Hard Bound
Be the first to review “ஶ்ரீரங்கத்துக் கதைகள் (முழுத் தொகுப்பு)” Cancel reply
Reviews
There are no reviews yet.