சி மோகன்
சி. மோகன் (C. Mohan) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நூல்தொகுப்பாளர், கலை இலக்கிய விமர்சகர் என்று பன்முகங்களுடன் இயங்கும் ஒரு தமிழ் இலக்கியவாதியாவார். 2014 ஆம் ஆண்டு சி.மோகனுக்கு விளக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. அதிக முனைப்பின்றிச் செயல்படுவர் என்பதால் குறைவாகவே எழுதியிருக்கிறார். ஆனால் விமர்சனக்கருத்துக்கள் வழியாகவும், பதிப்புகள் மூலமாகவும் கவனத்தை ஈர்த்துள்ளார்.
விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’என்ற சிறியநாவல் ஒன்றையும் கமலி என்ற ஒரு நாவலையும் எழுதியிருக்கிறார். இவரது மொழியாக்கத்தில் வந்த ‘ஓநாய்குலச்சின்னம்’ என்ற சி மோகனின் மொழியாக்கப் படைப்பு குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாகும்.
நன்றி: விக்கிப்பீடியா
- 12 June 1952
- Male
- 4
-
By : சி மோகன்ஜியாங் ரோங்
ஓநாய் குலச்சின்னம்
₹650₹618- Edition: 1
- Published On: 2018
- Pages: 672
- Format: Hard Cover
-
-
By : சி மோகன்
சி.மோகன் கட்டுரைகள்
₹540₹513- Edition: 01
- Year: 2013
- ISBN: 9788192366845
- Page: 480
- Format: Hard Cover
-