போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில் மரம் ஒரே நேரத்தில் எல்லாத் திசையையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. அது அதிசயமில்லையா என்று போயர்பாக்கிற்குத் தோன்றியது. அவன் ஒரு விந்தையான மழைக்கோவிலைத் தேடி பயணித்துக் கொண்டிருந்தான். முடிவில் அவன் கண்டுகொண்டது கோவிலை மட்டுமில்லை. வாழ்வின் நிதர்சனமான உண்மையை. இப்படி விந்தையும் யதார்த்தமும் ஒன்று கலந்த சிறுகதைகளை இத்தொகுப்பில் எழுதியிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். புனைவின் புதிய சாத்தியங்களை உருவாக்கிக் காட்டுவதே அவரது தனித்துவம்
View cart “அரசியல் எனக்குப் பிடிக்கும்” has been added to your cart.
View cart “சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை” has been added to your cart.
போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில்
Brand :
- Edition: 1
- Year: 2019
- ISBN: 9788193607824
- Format: Paper Back
Be the first to review “போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில்” Cancel reply
Reviews
There are no reviews yet.