‘அக்கினி வளையங்கள்’ நாவலைப் படித்ததுமே அதன் மெய்மைத்தன்மை சார்ந்த உலகம் என்னை ஈர்த்துவிட்டது. ஒரு புனைகதை வரலாற்று நூலைவிட பலப்பலவிதத்தில் முக்கியமானது என்பது இப்படியான நாவல்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றன. எழுதாது, மறைக்கப்பட்ட விசயங்களை இந்நாவலும் கலைநயத்தோடு பேசுகின்றது. அந்த வகையில் என்னை ஈர்த்த ‘அக்கினி வளையங்கள்’ நாவல் மலேசிய நாவல் வரலாற்றில் முக்கியமான இடத்தைப்பெறும் என்று நம்புகின்றேன்.
~ நன்றி: வல்லினம்
Reviews
There are no reviews yet.