(Free shipping for orders above ₹500 within India)
“போயும் போயும் அம்மா சேலையையா தற்கொலைக்கு தேர்ந்தெடுப்பேன் அவள் வாசனை தான் என் தற்கொலையை தள்ளிப் போட்டது” மீள முடியாமல் சிக்கிக் கொண்டேன் பிராங்க்ளினின் வரிகளில். இன்னும் இறுக்கமாக பிடித்துக் கொண்டேன் அம்மாளின் ஒவ்வொரு சேலையையும்.
– கவிஞர் க்ரிஷ் பாலா
தன் வாழ்வை தனக்காக வாழ்பவன், வாழ நினைப்பவன் சுயநலவாதியாக பிறரால் அடையாளப்படுத்தப்படுவான். ஆனால் அவனே தன்னை ஒரு சுயநலவாதியென்று எழுதிய நாட்குறிப்பு ஒரு கவிதை தொகுப்பாக நம்மிடம்…
– எழுத்தாளர் இனிதி
இக்கவிதை தொகுப்பு கவிஞர்களின் இயல்பான போக்கில் இருந்து மாறுபட்ட சிந்தனைகளோடு களம் இறங்குகிறது.
வாசகர்களுக்கு ஒரு வித்தியாசமான உணர்வை நிச்சயம் கொடுக்கும்.
– கவிஞர் மெஹராஜ் இஸ்மாயில்
எதார்த்தமான எதிர்பார்ப்புகள், அடிப்படை ஆசைகள், கடந்துவந்த ஏமாற்றங்கள், ஏற்றுப் பழகிய வலிகளின் கலவையாக இருக்கிறது இந்த ‘சுயநலவாதியின் டைரி… சுயநலவாதிகள் தான் சுயத்துடன் இருப்பார்கள் போலும்!
– அனீஸ் ஃபாத்திமா (இறைவி)
‘ஆறு மனிதர்களும் ஆறு தொலைபேசிகளும், சிக்னல், இதே உலகில் தான், அந்தரங்கம், நான் தான்’ போன்ற கவிதைகளை வாசிக்கும்போது மனதில், நிற்பதோடு நீங்கா இடமும் பிடிக்கின்றன.
– கவிஞர் சரண் பாபு
Buy Now
(Free shipping for orders above ₹500 within India)
₹190 ₹200 (5% Off)
Estimated delivery time
Books/ Articles will be shipped within 3-7 working days.
We accept All Payment Methods
With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.
No Return Policy
Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.
Related Books
By continuing, you agree to our Terms of Use and Privacy Policy