“ஓசை நிறைந்த மொழியும் சொல்லும்கவிதையின் முதல் பெருங்காமம்.மொழி தவிர ஏதுமற்ற நிகழ்நிலைக்கவிதைகள் உண்மையை மட்டுமல்லஎந்த ஒரு பொய்யையும் கூடச்சொல்வதில்லை. சொல்லுதல் தவிரஅதற்கு வேறு எதுவும் தெரியாது, சொல்அதுவே பெரும் திளைப்பு. ”இத்தொகுதி ஐந்து தலைப்புகள் கொண்டது, நான்கு மட்டுமே அட்டையில் உள்ளன. ஐந்தாவது தலைப்பு உள்ளே ஒவ்வொரு பக்கத்திலும் மிதந்து நழுவி ஓடிக் கொண்டிருக்கிறது.இறுதி வரைக்கும் தப்பி ஓடலாம், கவனமாக இருங்கள்.
View cart “நீர்ச்சுழி (கவிதைகள்)” has been added to your cart.
Be the first to review “சொல்லெரிந்த வனம்” Cancel reply
Reviews
There are no reviews yet.