அதிரூபன் கவிதைகளில் பல்வேறு சாகஸ மடிப்புகளோடு அலைபாய்ந்திருக்கிறான். இப்படித்தான் ஒரு கவிஞன் செயல்பட வேண்டும். அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஓர் இளங்கவிஞனின் முதல் கவிதைப் பயணம் என்கிற வகையில் மணற்புகைமரம் அது ஏன் வெளிவர வேண்டுமோ அதற்குப் பெருமளவில் நியாயம் செய்திருக்கிறதென்றே நம்புகிறேன்.
~ பாலை நிலவன்
Reviews
There are no reviews yet.