சமூகத்தில் சில ஆண்டுகளாக இறையாண்மைக்கு எதிராக பல நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன மக்களுக்காக என்று சொல்லி தீட்டப்படும் திட்டங்கள் மக்களின் அக புறங்களை காயப்படுத்தி இரத்தம் சொட்டும் காலம்இப்பிரச்சனைகளை மையமாகக் கொண்டே பூர்ணாவின் எழுதுகோல் பல வரிகளில் கவிதைகளாய் கண்ணீர் சிந்தியுள்ளதுகடந்த நான்கு ஆண்டுகளாக தாமரை,உயிர்எழுத்து ஆனந்தவிகடன்,தீராநதி,குறி,செங்காந்தள் ,கனவு நந்தலாலா.காம்,காக்கைச்சிறகினிலே,தடம்,கணையாழி ஆகிய இதழ்களில் வெளிவந்த கவிதைகளின் .தொகுப்பே இந்நூல்
View cart “மரநாய்” has been added to your cart.
Be the first to review “நிலம் அற்ற தானியம்” Cancel reply
Reviews
There are no reviews yet.