(Free shipping for orders above ₹500 within India)
உழைத்தேன் நன்றாய், உணவே இல்லை; திளைப்போன் ஒருவன் தீயன செய்தே: என்னுடற் குருதி இறைத்து விளைந்த பெரும்பயன் பெற்றே பெரியோன் ஆனான்; அருமைத் தேனீ! அரிதின் ஓடிச் சேர்த்தனை தேனை; சிதைத்தே ஒருவன் உண்டான் அந்தோ! உன்போல் நானும் உள்ளேன்; இதனை உணர்வார் யாரோ? ஒருநாள் இங்கே திருநாள் என்றார் ஆண்டவ னுடனே ஐயரும் இருந்தார் அலுக்கத் தூக்கி அயர்ந்தேன்; பின்னர் சோறு கேட்டேன் "சோம்பல் பயலே! திமிரா உனக்கு? திருட்டுத் தடியா! பொறுடா" என்றார் பூசுரர்; என்றன் தோளை முறித்த தோடுடைச் செவியன் அருகிற் சென்றே அப்பா! என்றேன் "விதிவிதி" என்றான் குறைமதி யோனே.
Buy Now
(Free shipping for orders above ₹500 within India)
₹85 ₹90 (5% Off)
Estimated delivery time
Books/ Articles will be shipped within 3-7 working days.
We accept All Payment Methods
With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.
No Return Policy
Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.
Related Books
By continuing, you agree to our Terms of Use and Privacy Policy