முடியரசன் கவிதைகள்

₹85 ₹90 (5% Off)

(Free shipping for orders above ₹500 within India)

உழைத்தேன் நன்றாய், உணவே இல்லை; திளைப்போன் ஒருவன் தீயன செய்தே: என்னுடற் குருதி இறைத்து விளைந்த பெரும்பயன் பெற்றே பெரியோன் ஆனான்; அருமைத் தேனீ! அரிதின் ஓடிச் சேர்த்தனை தேனை; சிதைத்தே ஒருவன் உண்டான் அந்தோ! உன்போல் நானும் உள்ளேன்; இதனை உணர்வார் யாரோ? ஒருநாள் இங்கே திருநாள் என்றார் ஆண்டவ னுடனே ஐயரும் இருந்தார் அலுக்கத் தூக்கி அயர்ந்தேன்; பின்னர் சோறு கேட்டேன் "சோம்பல் பயலே! திமிரா உனக்கு? திருட்டுத் தடியா! பொறுடா" என்றார் பூசுரர்; என்றன் தோளை முறித்த தோடுடைச் செவியன் அருகிற் சென்றே அப்பா! என்றேன் "விதிவிதி" என்றான் குறைமதி யோனே.

  • Edition: 1
  • Published On: 2026
  • ISBN: 9788119304141
  • Pages: 70
  • Format: Paperback
Share

Buy Now

(Free shipping for orders above ₹500 within India)

₹85 ₹90 (5% Off)
- +
Delivery

Estimated delivery time

Books/ Articles will be shipped within 3-7 working days.

Payment

We accept All Payment Methods

With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.

No Return

No Return Policy

Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.

Related Books

பிடிமண்

₹118 ₹125 (5% Off)
மரநாய் OUT OF STOCK

மரநாய்

₹114 ₹120 (5% Off)
லாகிரி OUT OF STOCK

லாகிரி

₹114 ₹120 (5% Off)

பேய் மொழி

₹405 ₹450 (10% Off)

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat