பாதரசத்தைப் போல எவர் கையிலும் வசப் படாமலும் சதா அழகு காட்டி உருண்டோடியபடியுமாய் இருக்கிறது கதை என்னும் அபூர்வ திரவம். அன்றாடப் பிரச்சினைகளே கதை என்னும் காலனியக் காமாலை எங்கும் நிரம்பி வழியும் சூழலில் கதை என்பது ஒர் அறிதல் முறையெனக் கொள்ளவும பின் நவீனப் புனைவியலுக்கான கதை மொழியை உருவாக்கவும் முனையும் இக்கதைகளை அதி கதைகள் என அழைக்கலாம். புலன் சார் புனைக் கதைகளாய் இருக்கும் இந்த Modern fables தமிழில் புதிய கதையாடலை உருவாக்க முனைகின்றன.பாதரசத்தைப் போல எவர் கையிலும் வசப் படாமலும் சதா அழகு காட்டி உருண்டோடியபடியுமாய் இருக்கிறது கதை என்னும் அபூர்வ திரவம். அன்றாடப் பிரச்சினைகளே கதை என்னும் காலனியக் காமாலை எங்கும் நிரம்பி வழியும் சூழலில் கதை என்பது ஒர் அறிதல் முறையெனக் கொள்ளவும பின் நவீனப் புனைவியலுக்கான கதை மொழியை உருவாக்கவும் முனையும் இக்கதைகளை அதி கதைகள் என அழைக்கலாம். புலன் சார் புனைக் கதைகளாய் இருக்கும் இந்த Modern fables தமிழில் புதிய கதையாடலை உருவாக்க முனைகின்றன.
View cart “கேசம் (நரன்: சிறுகதைகள்)” has been added to your cart.
வெயிலைக் கொண்டுவாருங்கள்வெயிலைக் கொண்டுவாருங்கள்
Brand :
₹160
- Edition: 01
- Published On: 2001
- ISBN: –
- Pages: 65
- Format: Paperback
- Edition: 01
- Published On: 2001
- ISBN: –
- Pages: 65
- Format: Paperback
Out stock
Out of stock
Category: சிறுகதைகள்
Author:எஸ். ராமகிருஷ்ணன்
Be the first to review “வெயிலைக் கொண்டுவாருங்கள்வெயிலைக் கொண்டுவாருங்கள்” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.