* உயிர்மை & சுஜாதா அறக்கட்டளை விருது
நரனின் சமூக அரசியல் மொழி என்பது கவிதையின் அடி நீரோட்டமாய் இருந்தபடி மேற்தளத்தில் தன் பின் நவீனக் கூறுகளை அலையலையாக அடித்து நுரை விசிறிச் செல்கிறது. பிம்பங்களைச் சுழற்றிச் சுழற்றித் தட்டாமாலை சுற்றுகையில் அந்த சுழல் பிம்பங்கள் கவிதைக்குள் சுழன்றுகொண்டே இருக்கின்றன. அதனால் கவிதையில் பிம்பங்கள் தெரிவதில்லை. பிம்பங்களின் சுழற்சியை மட்டுமே வாசகன் உணர்கிறான். அந்த சுழற்சிதான் லாகிரியாக இந்த நூல் முழுக்க சுழன்று உள்ளிழுக்கிறது. இதுதான் நரன் என்ற கவிஞனின் தனித்துவம் என்று நினைக்கிறேன். சமகால தமிழ் இலக்கியச் சூழலில் சமூக, அரசியல் கவிஞர்களில் இன்றியமையாத ஒருவராக நரன் திகழ்கிறார்
வாழ்த்துகள் நரன்.
~ ஸ்ரீபதி பத்மனாப
Sreepathy Padhmanabha
Reviews
There are no reviews yet.