சாமத்தில் முனகும் இரவு எனும் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியாகிருக்கிறது. 2009 லிருந்து இணையதளங்களில் எழுதிவருகிறார். வாசகசாலையின் சிறந்த சிறுகதைத் தொகுப்பு விருது கிடைத்திருக்கிறது. “நாவுக்கடியில் ஒளித்து வைக்கப்படும் இனிப்புபோலத் தான் இக்கதைகள் என் மனதில் இருந்தன. கதைகளை கண்டடைவதும் வெளிப்படுத்துவதும் சிறந்த மனப்பயிற்சியாக இருந்தது அப்போது. இந்தக் கதைகள் இனிய பரவசத்தை இப்போதும் உணர்ந்தேன். கதைகளை வேறுஒரு தளத்தில் நின்று பார்க்கும்போது நான் அடையும் பெருமிதம் மற்ற உலகியல் பெருமிதங்களுக்கு பலபடிகள் மேலானதாக இருந்தது. தொடர்ந்து எழுதிக்கொண்டும் வாசித்துக் கொண்டும் இருக்க இதைத்தான் காரணமாக சொல்லமுடியும்.”
குதிரை மரம்
Brand :
- Edition: 1
- Year: 2022
- Page: 160
- Format: Paper Back
Category: சிறுகதைகள்
Author:கே. ஜே. அசோக் குமார்
Be the first to review “குதிரை மரம்” Cancel reply
Reviews
There are no reviews yet.