முத்தையா பிள்ளை எனும் தரகரிடம் ஏமாந்து நிற்பது நெல்மணிகளை உள்ளங்கையில் நசுக்கி அரிசியின் தரம் பார்ப்பது என வாசகனை புதியதொரு உலகில் சஞ்சாரம் செய்ய வைக்கிறார்.
சுப்பாரெட்டியாரைத் தேடி அன்னஞ்சி வழியாக அம்மாபுரம் நோக்கிய பயணத்தில் தொன்னூறுகளின் தேனி ஒன்றியத்தின் வரைபடத்தினை காட்டுகிறார். சுப்பா ரெட்டியாரின் பூர்வீகம் கதையில் சினிமா பாடல்களும், துல்லியமாய் சொலவடைகளுமாய் நகர்த்தும் பாணியைக் கைக் கொண்டுள்ளனர்.
Reviews
There are no reviews yet.