மனம் சஞ்சரிக்கும் மௌனங்களைப் படிமங்களாக்கிட தன்வயப்பட்டிருக்கிறது மொழி. அது, இயற்கையின் அனைத்துப் பொருட்களின் மீதும் படர்ந்தபடி பிரபஞ்ச உருமாற்றங்களில் அசைந்து கொண்டிருக்கிறது. அப்படியொரு ரசவாதத்தை நிகழ்த்திடத் தவிக்கிற கவிதைகளைச் சாத்தியப்படுத்தியுள்ளார் வேல்கண்ணன்.
View cart “தாகங்கொண்ட மீனொன்று” has been added to your cart.
பாம்புகள் மேயும் கனவு நிலம்
Brand :
₹65
- Year: 2019
- ISBN: 9789388133227
- Format: Paper Cover
SKU: 9789388133227
Category: கவிதைகள்
Author:வேல்கண்ணன்
Be the first to review “பாம்புகள் மேயும் கனவு நிலம்” Cancel reply
Reviews
There are no reviews yet.