பள்ளிக்குழந்தைகளின் அன்பு! கபடமில்லாத, கள்ளம் அறியாத வஞ்சகத்தின் கொடூரம் தெரியாத பேரன்பு அது.. அந்த பேரன்பு.. பாலின பேதம் அறியாதது.. இருப்பதை பகிர்ந்துண்ணும் அழகு ததும்பியது. வெடிச் சிரிப்பிலும்.. மெல்லிய புன்னகையிலும் பிச்சி பூவின் சுகந்தத்தை மனிதம் பேசிடும் உள்ளங்களெங்கும் மொத்தமாய் கொட்டிச் செல்லும். சமூகத்தின் அத்தனை அழுக்குகளையும் புணர்ந்து வாழும் ஒவ்வொருவருக்குள்ளும் பால்யத்தின் நினைவுகளை கிளர்ந்து எழும் சூழல் உருவாகிவிடும் பொழுதில் அப்படியே வாழ்ந்து உயிர் அழிந்திருக்கக் கூடாதா என்கிற எண்ணம் நிகழ்காலத்தின் தகிப்பில் கருகிச் சாம்பலாகும். அப்படியான ஒரு சாம்பல் மேட்டினை பெரும் மலையாக குவித்து விட்டது எனக்குள் இந்தப் புதினத்தை வாசிக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் பால்யகால பனித்துளியின் தூய்மையை ஒத்த அழுக்கில்லாத நினைவுகள்.
View cart “அன்பே ஆரமுதே (தி. ஜானகிராமன்)” has been added to your cart.
அணங்கு (நாவல்)
Brand :
- Edition: 1
- Year: 2021
- ISBN: 9789390811212
- Pages: 152
- Format: Paper Back
Be the first to review “அணங்கு (நாவல்)” Cancel reply
Reviews
There are no reviews yet.