அவரைப் படைப்பாளி என்கிறார்கள்இவரை ஆளுமை என்கிறார்கள்என்ன செய்ய முடிந்தது என்னால்?ஆச்சியின் சாவைத் தடுக்க முடியவில்லை.அம்மாவுக்கு உதவாமல்மாந்தோப்புகளில் விளையாடினேன்.நதியைப் படைக்க முடியாத நான்அதில் திளைத்து நீந்தினேன்.என்ன படைப்பாளி நான்?லூர்துநாதனின் குண்டடியைஅருகிலிருந்துதான் பார்த்தேன்.ஸ்டெர்லைட் மரணங்களைத்தொலைக்காட்சியில் கண்டேன்.ஆனால் புறாக்களைப் பற்றிக்கவிதை எழுதுகிறேன்.ஒரு புல்லை, வானத்தைமேகங்களை, நீரில் திளைக்கும் மீன்களைஎதையும் நான் படைத்ததில்லை.பிறகென்ன படைப்பாளி நான்என்னை ஏன் கொண்டாடுகிறீர்கள்?
வண்ணநிலவன் கவிதைகள்
Brand :
- Edition: 01
- Published On: 2020
- ISBN: –
- Pages: 72
- Format: Paperback
Out stock
Out of stock
Category: கவிதைகள்
Be the first to review “வண்ணநிலவன் கவிதைகள்” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.