இந்நாவல் வெறும் கதையாக மட்டும் கருதப்படாமல் இதில் எங்கேனும் ஓர் இடத்தில் தருணத்தின் தவப் பெருமையைப் பாடும் கீதமாய், படிப்பவர் நெஞ்சை ஒரு தருணமேனும் இது மீட்டிவிட்டால், என் ஆசை வீண் போகாது.நிகழ்ச்சி சரித்திரமாகி, சரித்திரம் நினைவாகி, நினைவு கதையாகி, கதையை சொல்லிச் சொல்லி, சொல்லின் பிசிர் விட்டு, விஷயம் மெருகேறி, பிறகு, நம் ரத்தத்தில் தோய்ந்து நம் மனதையும் மாண்பையும் ஊட்டி வளர்க்கும் காவியமாகி விடுகிறது.- லா.ச. ராமாமிருதம்
புத்ர (நற்றிணை பதிப்பகம்)
Brand :
- Edition: 01
- Published On: 2014
- ISBN: 9789382648475
- Pages: 160
- Format: Paperback
SKU: 9789382648475
Category: புதினம்
Author:லா. ச. ராமாமிருதம்
Be the first to review “புத்ர (நற்றிணை பதிப்பகம்)” Cancel reply
Reviews
There are no reviews yet.