அனாரின் நான்காவது கவிதைத் தொகுப்பு இது. முன்னர் வெளிவந்த மூன்று தொகுப்புகளின் செறிவுடன் புதிய வீச்சை உட்கொண்டிருக்கும் கவிதைகள்.பெண்ணை இயற்கையின் பகுதியாக மட்டுமல்ல; இயற்கையாகவும் சமூகத்தின் அங்கமாகவல்ல; சமூகமாகவும் ஆணின் சார்பாகவல்ல; ஆணை நிர்ணயிப்பவளாகவும் மாறும் மானுட மனதின் சொற்பெருக்கு இந்தக் கவிதைகளின் ஆதாரம். ‘இறைவனைத் தொடுவதும் மருதாணி இடுவதும் ஒன்று’ என்று நம்பும் இம்மை சார்ந்த மனதின் கவிதைமுகம் நூலில் வெளிப்படுகிறது.
Be the first to review “பெருங்கடல் போடுகிறேன்” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.