அன்றாட கவனிப்பில் பிடிபடும் எளிய கணநேர நிகழ்வுகளைச் சொல்பவை பூமா ஈஸ்வரமூர்த்தியின் கவிதைகள். நிகழ்வுகளைச் சொல்லும்போதும் சொல்லைக் கடந்த மனநிலையை வாசகனிடம் உருவாக்க முயற்சி செய்கிறார். ‘இன்றைக்கும், எப்போதும் பெரும் காதலுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் நாளைக்கும் இடையில் வந்து விழும்’ கவிதை நிகழ்வுகளை இந்தத் தொகுப்பில் உணரலாம்.
நீள் தினம்
Brand :
₹60
- Edition: 01
- Published On: 2011
- ISBN: 9789380240626
- Pages: 72
- Format: Paperback
Out stock
Out of stock
SKU: 9789380240626
Category: கவிதைகள்
Author:பூமா ஈஸ்வரமூர்த்தி
Be the first to review “நீள் தினம்” Cancel reply
₹60
Out of stock
Reviews
There are no reviews yet.