மொழியியல் அறிஞரான உதயநாராயணசிங், ‘நசிகேத’ என்னும் புனை பெயரில் மைதிலி மொழியில் எழுதிய கவிதைகளின் ஆங்கிலம் வழித் தமிழாக்கம் இது. இத்தொகுப்பில் முப்பத்து மூன்று கவிதைகள் உள்ளன. பெரும்பாலான கவிதைகள் சற்றே நீளமானவை.தனது இளம் பருவ நினைவுகளாகட்டும் காதல் நினைவுகளாகட்டும் சமூக விமர்சனங்களாகட்டும் அனைத்தையும் ஒரு கவிஞனின் நிலைப்பாட்டில், கவிதையையும் இணைத்துப் பேசுவதாகவே இவரது பெரும்பாலான கவிதைகள் அமைந்துள்ளன. இவ்வகைக் கவிதைகள் சிலவற்றில், கவிதையின் குணாம்சங்களைக் கவித்துவமாகவும் சூசகமாகவும் உணர்த்திச் செல்கிறார் உதயநாராயணசிங்.மொழியியல் அறிஞரான உதயநாராயணசிங், ‘நசிகேத’ என்னும் புனை பெயரில் மைதிலி மொழியில் எழுதிய கவிதைகளின் ஆங்கிலம் வழித் தமிழாக்கம் இது. இத்தொகுப்பில் முப்பத்து மூன்று கவிதைகள் உள்ளன. பெரும்பாலான கவிதைகள் சற்றே நீளமானவை.தனது இளம் பருவ நினைவுகளாகட்டும் காதல் நினைவுகளாகட்டும் சமூக விமர்சனங்களாகட்டும் அனைத்தையும் ஒரு கவிஞனின் நிலைப்பாட்டில், கவிதையையும் இணைத்துப் பேசுவதாகவே இவரது பெரும்பாலான கவிதைகள் அமைந்துள்ளன. இவ்வகைக் கவிதைகள் சிலவற்றில், கவிதையின் குணாம்சங்களைக் கவித்துவமாகவும் சூசகமாகவும் உணர்த்திச் செல்கிறார் உதயநாராயணசிங்.
View cart “பிடிமண்” has been added to your cart.
முன்னிலை ஒருமைமுன்னிலை ஒருமை
Brand :
₹60
- Edition: 01
- Published On: 2008
- ISBN: 9788177200887
- Pages: 88
- Format: Paperback
- Edition: 01
- Published On: 2008
- ISBN: 9788177200887
- Pages: 88
- Format: Paperback
Out stock
Out of stock
SKU: 9788177200887
Categories: கவிதைகள், மொழிபெயர்ப்புகள்
Author:உதயநாராயணசிங்Translator: சி. மணி
Be the first to review “முன்னிலை ஒருமைமுன்னிலை ஒருமை” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.