தமிழில் இலக்கிய மறுமலர்ச்சியின் பிதாவாகிய வ.ரா. என்னும் திருப்பழனம் ராமசாமி அய்யங்கார் தமிழில் முதலில் ‘நடைச் சித்திரங்கள்’ என்ற இலக்கிய வடிவத்தை தினமணியில் சாதித்து, தமிழ் உரைநடையில் இன்றுவரை தனித்து நிற்கத்தக்க படைப்புகளாய் வெற்றிபெறச் செய்தார். பிச்சமூர்த்தியின் ‘மனநிழல்’ என்ற இலக்கிய உருவம் நடைச்சித்திரத்தையும் மீறியது என்றாலும் இது இன்னமும் போதிய பார்வை பெறாமலிருப்பது நினைவில் கொள்ளத்தக்கதாகும்.
View cart “நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள்” has been added to your cart.
மனநிழல்: காட்சிகளும் சலனங்களும்
Brand :
- Edition: 01
- Published On: 2017
- ISBN: –
- Pages: 128
- Format: Paperback
Category: சிறுகதைகள்
Author:ந. பிச்சமூர்த்தி
Be the first to review “மனநிழல்: காட்சிகளும் சலனங்களும்” Cancel reply
Reviews
There are no reviews yet.