குழந்தை வளர்ப்பு என்பது குழந்தைகளின் உலகினைப் புரிந்துகொண்டு அவர்களின் உலகில் நுழைவது அல்ல. அவர்களின் உலகினைப் புரிந்துகொண்டு விலகி நிற்பதே.
விழியன் என்ற உமாநாத் குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தொடர்ந்து எழுதி வருகின்றார். இவருடைய ‘மாகடிகாரம்’, ‘அந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை’, ‘கிச்சா-பச்சா’ ஆகிய நூல்கள் விருதுகள் பெற்றவை. சென்னையில் வசித்து வருகின்றார்.
Reviews
There are no reviews yet.