“தூய கண்ணீர்” யூமா வாசுகி எழுதியுள்ள முதல் தமிழ் சிறார்கதை. தன்னறம் நூல்வெளியின் முழுவண்ணப் புத்தக வெளியீடாக, ஓவியன் பிரகாஷின் குழந்தைத்தூரிகை தீற்றல்களோடும், ராஜாராம் கோமதிநாயகத்தின் மனம்வருடும் புகைப்படத்தோடும், சங்கர் அண்ணன் மற்றும் தியாகுவின் நேர்த்திமிகு வடிவமைப்போடும் புத்தகம் அச்சுப்படவுள்ளது. ஒரு சில தினங்களில் புத்தகம் அச்சு நிறைவடைந்து வெளிவருகிறது.
தனக்குள் அடக்கும் அழுகையை ஒரு படைப்பாளன், பொதுச்சமூகத்துக்கான படைப்பாக்கும்போது அந்தக் கண்ணீர் தூய கண்ணீராகிறது.
Reviews
There are no reviews yet.