எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்தாளராக உருவான விதம், அவரது எழுத்தின் பின்புலம், குடும்பம் உறவுகள், வாசிப்பு அனுபவங்கள் என எஸ்.ராமகிருஷ்ணன் என்ற இலக்கியவாதியின் அகவுலகை படம் பிடித்துக்காட்டுகிறது இந்நூல்.எஸ்.ராமகிருஷ்ணன் என்ற இலக்கிய ஆளுமையின் வாழ்வினையும் எழுத்துலக அனுபவங்களையும் விவரிக்கும் இக்கட்டுரைகள் அவரது இலக்கிய வாழ்க்கையின் ஆவணப்படம் போலுள்ளது. மல்லாங்கிணரிலிருந்து சென்னைக்கு வந்து சேர்ந்த அவரது அனுபவங்கள் ஒரு எழுத்தாளன் உருவாக எவ்விதமான சவால்களை, போராட்டங்களைக் கடந்து வர வேண்டியுள்ளது என்பதன் சாட்சியாக விளங்குகிறது.
View cart “இன்றைய காந்தி” has been added to your cart.
எழுத்தே வாழ்க்கை
Brand :
- Edition: 01
- Year: 2018
- ISBN: 9789387484061
- Page: 176
- Format: Paper Back
Be the first to review “எழுத்தே வாழ்க்கை” Cancel reply
Reviews
There are no reviews yet.