Default Author

நஞ்சுண்டன் (பி. 1961) சேலத்தைச் சேர்ந்த நஞ்சுண்டன் பெங்களூர்ப் பல்கலைக் கழகத்தில் புள்ளியியல் பேராசிரியர். சிமெண்ட் பெஞ்சுகள், மாற்றம் இவரது கவிதைத் த

நஞ்சுண்டன் (பி. 1961) சேலத்தைச் சேர்ந்த நஞ்சுண்டன் பெங்களூர்ப் பல்கலைக் கழகத்தில் புள்ளியியல் பேராசிரியர். சிமெண்ட் பெஞ்சுகள், மாற்றம் இவரது கவிதைத் தொகுதிகள். மிகக் குறைந்த எண்ணிக்கையில் எழுதியிருந்தாலும், சட்டெனக் கவனத்தைக் கவரும் வகையில் சிறுகதைகள் எழுதியுள்ளார். யுகாதி, மரணம் மற்றும் . . . ஆகியவை இவர் கன்னடத்திலிருந்து மொழிபெயர்த்துள்ள சிறுகதைத் தொகுதிகள். யூ.ஆர். அனந்தமூர்த்தியின் ஒரு நாவலை இவர் பிறப்பு எனத் தமிழாக்கியுள்ளார்.

Read More

Read Less

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat