மோ. கணேசன்

மூத்த பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர், பதிப்பாளர், நடிகர், தமிழ் மொழி வல்லுநர். சேலம் மாவட்டம் ஆத்தூர், காமாட்சி அம்மன் நகரில் வீ.மோகன் ராஜி - வள

மூத்த பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர், பதிப்பாளர், நடிகர், தமிழ் மொழி வல்லுநர். சேலம் மாவட்டம் ஆத்தூர், காமாட்சி அம்மன் நகரில் வீ.மோகன் ராஜி - வள்ளியம்மாள் தம்பதியருக்கு, 1981, ஏப்ரல் 6-அன்று மகனாகப் பிறந்தவர். ஏழை குடும்பத்தில் பிறந்த இவருக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி. தற்போது சென்னை, மேற்கு தாம்பரத்தில், மனைவி, இரு மகன்களுடன் வசித்து வருகிறார்.

Read More

Read Less

மோ. கணேசன் நூல்கள் Showing 1-16 of 16 items


Loading...

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat