மூத்த பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர், பதிப்பாளர், நடிகர், தமிழ் மொழி வல்லுநர். சேலம் மாவட்டம் ஆத்தூர், காமாட்சி அம்மன் நகரில் வீ.மோகன் ராஜி - வள
மூத்த பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர், பதிப்பாளர், நடிகர், தமிழ் மொழி வல்லுநர். சேலம் மாவட்டம் ஆத்தூர், காமாட்சி அம்மன் நகரில் வீ.மோகன் ராஜி - வள்ளியம்மாள் தம்பதியருக்கு, 1981, ஏப்ரல் 6-அன்று மகனாகப் பிறந்தவர். ஏழை குடும்பத்தில் பிறந்த இவருக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி. தற்போது சென்னை, மேற்கு தாம்பரத்தில், மனைவி, இரு மகன்களுடன் வசித்து வருகிறார்.
Read More
Read Less
By continuing, you agree to our Terms of Use and Privacy Policy