சென்னையில் பேராசிரியராகப் பணியாற்றிவரும் முனைவர் M.S.ரத்னமாலா 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பேராசிரியராக ஆயிரக்கணக்கான மாணவர்களுடன் பயணித்திருக்கிறார
சென்னையில் பேராசிரியராகப் பணியாற்றிவரும் முனைவர் M.S.ரத்னமாலா 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பேராசிரியராக ஆயிரக்கணக்கான மாணவர்களுடன் பயணித்திருக்கிறார். இவர் M.Sc(கணிதம்), MBA(வணிக மேலாண்மை), M.E(கணினி அறிவியல் பொறியியல்) மற்றும் M.Phil(தொழில் முனைவு) பட்டங்களைப் பெற்றவர். இவர் MBA பல்கலைக்கழகத் தேர்வில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மனித வள மேலாண்மையில் (HR) முனைவர் (PhD) பட்டமும் பெற்றுள்ளார். UGC - NETல் தேர்ச்சி பெற்றுள்ள இவர் அகில இந்திய வானொலியிலும் (AIR) பணியாற்றியுள்ளார்.
Read More
Read Less
By continuing, you agree to our Terms of Use and Privacy Policy