தமிழ்நாட்டுச் சைவம், வைணவம் இரண்டின் பாரம்பரியம் வேறு! ஒற்றுமைதான் இதன் பாரம்பரியம்; வேற்றுமைதான் விதிவிலக்கு. தேவார மரபும் பிரபந்த மரபும் ஒன்று! ஆழ்வார்கள் மரபும் நாயன்மார்கள் மரபும் ஒன்று! ஏனென்றால் ஆதி சங்கரரின் அத்வைதத்திற்கு முந்தியது அப்பர் சம்பந்தரின் தேவாரம். இராமானுஜரின் விசிட்டாத்துவைதத்திற்கு முந்தியது ஆழ்வார்களின் பிரபந்தம்.
View cart “கையிலிருக்கும் பூமி (இயற்கை சார்ந்த கட்டுரைகள்)” has been added to your cart.
சைவ வைணவப் போராட்டங்கள்: ஒரு மறுவாசிப்பு
Brand :
- Edition: 01
- Published On: 2017
- ISBN: 9789387499119
- Pages: 176
- Format: Paperback
SKU: 9789387499119
Category: கட்டுரைகள்
Author:சிகரம் ச. செந்தில்நாதன்
Be the first to review “சைவ வைணவப் போராட்டங்கள்: ஒரு மறுவாசிப்பு” Cancel reply
Reviews
There are no reviews yet.