தமிழ்நாட்டுச் சைவம், வைணவம் இரண்டின் பாரம்பரியம் வேறு! ஒற்றுமைதான் இதன் பாரம்பரியம்; வேற்றுமைதான் விதிவிலக்கு. தேவார மரபும் பிரபந்த மரபும் ஒன்று! ஆழ்வார்கள் மரபும் நாயன்மார்கள் மரபும் ஒன்று! ஏனென்றால் ஆதி சங்கரரின் அத்வைதத்திற்கு முந்தியது அப்பர் சம்பந்தரின் தேவாரம். இராமானுஜரின் விசிட்டாத்துவைதத்திற்கு முந்தியது ஆழ்வார்களின் பிரபந்தம்.
சைவ வைணவப் போராட்டங்கள்: ஒரு மறுவாசிப்பு
Brand :
- Edition: 01
- Published On: 2017
- ISBN: 9789387499119
- Pages: 176
- Format: Paperback
SKU: 9789387499119
Category: கட்டுரைகள்
Author:சிகரம் ச. செந்தில்நாதன்
Be the first to review “சைவ வைணவப் போராட்டங்கள்: ஒரு மறுவாசிப்பு” Cancel reply
Reviews
There are no reviews yet.