இது பலராலும் தொடப்பட்டு, முழுமையாக கையாளப்படாத ஒரு களம். இதை இவ்வளவு ஆழமாகவும், விரிவாகவும் கலாப்ரியா இந்நாவலில் பேசியிருக்கிறார்..எத்தனை உடல்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிர்வாணம். இங்கே நிர்வாணம் கூலிக்கான பொருள், பசிக்குத் தன்னையே திறந்து காட்டும் வாழ்க்கை முறை. வேறு எப்படியாவது வாழலாம் என்று வந்தாலும் எல்லா வழியையும் மூடி, உடலைத் தின்னத் தந்து, பசி வென்று விடும். இதுதான் அல்லது இவ்வளவுதான் நாவலில் கதை. ஆனால், அதை சொன்னவிதம்தான்இந்த நாவலின் சிறப்பு..
View cart “மோகமுள் (புதினம்)” has been added to your cart.
Be the first to review “பெயரிடப்படாத படம்” Cancel reply
Reviews
There are no reviews yet.