தமிழகத்தில் முதன் முதலில் சுயமரியாதைத் திருமணம் செய்து சாதி மறுப்புத் திருமணத்திற்கும் வழிகாட்டியவர். வேறு எவ்வித சடங்கும் இல்லாமல் தாலி மட்டும் கட்டி திருமணம் நடைபெற்றது. அவருடைய மனைவி குஞ்சிதம் குருசாமி கொள்கை வழியிலும் இல்லறத்திலும் சிறந்தவராக விளங்கினார்.தாலி பெண்களை அடிமைப் படுத்துவதன் அடையாளம் என்ற தன்மான இயக்கக் கருத்தினைக் கேட்டு திருமணமாகி சில ஆண்டுகளுக்குள் தாலியைக் கழற்றியிட்டார்.
View cart “ஹயவதனன்” has been added to your cart.
குத்தூசி குருசாமியின் சிறுகதைகள் (Dravidian Stock)
Brand :
- Edition: 01
- Published On: 2022
- ISBN: –
- Pages: –
- Format: Paperback
Category: சிறுகதைகள்
Author:குத்தூசி குருசாமி
Be the first to review “குத்தூசி குருசாமியின் சிறுகதைகள் (Dravidian Stock)” Cancel reply
Reviews
There are no reviews yet.