ஒண்பது காப்பியங்கள் எழுதியிருக்கிறார் தமிழ் ஒளி. அதில் ஒண்று வீராயி காப்பியம். வீராயி ஒரு தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர். அவரை காதிலிப்பவர் கவுண்டர் சாதியைச் சேர்ந்தவர். ‘காதெல்லாம் கிழியும் வண்ணம் பறையடித்து விட்டன் கவுண்டனுக்கும் பறைச்சிக்கும் கல்யாணம்’ என்று எழுதினார் தமிழ் ஒளி.
View cart “நகைக்கத்தக்கதல்ல அம்பேத்கர் கேலிச்சித்திரங்கள் (1932-1956)” has been added to your cart.
கவிஞர் தமிழ் ஒளி
Brand :
- Edition: 01
- Published On: 2023
- ISBN: –
- Pages: –
- Format: Paper Cover
Category: கட்டுரைகள்
Author:சிகரம் ச. செந்தில்நாதன்
Be the first to review “கவிஞர் தமிழ் ஒளி” Cancel reply
Reviews
There are no reviews yet.