கி. ராஜநாராயணன் படைப்புகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது. பல மொழிகளிலும், பல்வேறு பல்கலைக் கழகங்களின் பாடநூல்களிலும் இடம் பெற்றுள்ள படைப்பு – ‘கதவு’ கதவு, உயிரற்ற ஒரு ஜடப்பொருள், அதனை முக்கியக் கதாபாத்திரமாக உருவாக்கி அதற்கு உயிர் கொடுத்துள்ளார் கதாசிரியர். மிகவும் உணர்வுப் பூர்வமான கதை, கரிசல் காட்டு மனிதர்களை எல்லாம் தம்முடைய கதைகளில் உயிரோட்டமாகக் கொண்டுவந்த பெருமைக்குரியவர்.
View cart “பன்னாட்டு பல்சுவைக் கதைகள்” has been added to your cart.
கதவு
Brand :
- Edition : 1
- Published On : 2022
- Format: paper cover
Category: சிறுவர் நூல்கள்
Author:கி.ராஜநாராயணன்
Be the first to review “கதவு” Cancel reply
Reviews
There are no reviews yet.