நகரமும் பெருநகரமும் ஆதவனின் கதைகளங்கள். மத்தியதர வர்க்க மனிதர்களை அவரது கதை மாந்தர்கள். இந்தக் களத்தில் அந்த மனிதர்கள் வாழ்வின் பொருட்டு மேற்கொள்ளும் செயல்களை சமரசமற்ற விமர்சனத்துடனும் அதே சமயம் பரிவுடனும் வெளிப்படுத்துபவை அவரது கதைகள். உண்மைகளுக்குள் மறைக்கப்படும் போலித்தனங்களையும் பொய்மைகளுக்குள் ஒளிந்திருக்கும் நிஜங்களையும் பகிரங்கப்படுத்தும் கலைப்பார்வை அவருடையது.ஆதவனின் கதைகளிலிருந்து அவருடைய ஆளுமையை எடுத்துக்காட்டுபவையான பதினாறு சிறுகதைகள் கொண்டது இந்தத் தொகுப்பு.- அம்பை
View cart “சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (மூன்றாம் தொகுதி)” has been added to your cart.
கருப்பு அம்பா கதை
Brand :
- Edition: 01
- Published On: 2020
- ISBN: –
- Pages: –
- Format: Paperback
Category: சிறுகதைகள்
Author:ஆதவன்Editor: சுரேஷ் வேங்கடாதிரி
Be the first to review “கருப்பு அம்பா கதை” Cancel reply
Reviews
There are no reviews yet.