வான்கோ ஓவியங்கள் பற்றி சொல்லப்படுவதைப் போல இயற்கையின் அதீதம், அதன் உபரியான அழகு, அது போடும் ஊளை, அதன் இந்திர ஜாலத்தை ஒரு சட்டகமாக ஆக்கித் தன்வயப்படுத்திக் கொள்வதற்கு இவ்வேளை உணர்வில் ஊன்றி நிற்பதுதான் ஒரே வழிமுறையாக உள்ளது. இலைகள், சதுப்பு நிலப்பகுதியில் நாணல், சிம்மாசனம் போல வீற்றிருக்கும் வெட்டப்பட்ட அடிமரம் ஒன்றைப் தெள்ளத் தெளிவாகப் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் நீர்க்குட்டை, அரச மர இலைகள், அக்கணத்தில் ஆகாயத்தை நோக்கி அவை பிரசவித்துப் பறக்க விடும் பச்சைக் கிளிகள், மரங்கள் அடர்ந்த தெருவில் ஒளியும் நிழலும் மாற்றி மாற்றி வரையும் பெயர் தெரியாத பெண்ணின் முகம் எல்லாமும் எனக்கு இந்த வேளையின் உணர்வு விளைவிக்கும் கணநேரப் பறத்தலை, கடத்தலை, அபேத உணர்வைத் தந்திருக்கின்றன. அது எனக்கு அனுபவிக்கக் கிடைத்த தித்திப்பு.
View cart “ஞானக்கூத்தன் கவிதைகள் (முழுத் தொகுப்பு)” has been added to your cart.
கல் முதலை ஆமைகள்
Brand :
- Edition: 1
- Year: 2019
- ISBN: 9789382394426
- Page: 109
- Format: Paper Back
Be the first to review “கல் முதலை ஆமைகள்” Cancel reply
Reviews
There are no reviews yet.