புலி வேட்டையில் தொடங்கி புலியின் வேட்டையில் முடியும் இந்த நாவலில் யானைகளுக்கும் புலிகளுக்கும் நினைவாற்றலும் கூரறிவும் இருப்பதாகச் சித்தரிக்கப்படுவது யதார்த்தமானதாகவே தெரிகின்றது. விலங்குகளை ஈவிரக்கமின்றிக் கொன்று குவிக்கும் தங்கப்பனை, சட்டத்தைக் கையில் வைத்திருக்கும் அதிகாரிகளாலோ கையறு நிலையிலுள்ள பழங்குடி மக்களாலோ தண்டிக்க முடியாமல் போனபோது, புலி தக்க தண்டனையை வழங்கி விடுகிறது. புலியிடம் நாம் காண்பது வன்மமல்ல; நீதியுணர்ச்சி.– எஸ்.வி.ராஜதுரை
கானகன் (எழுத்து பிரசுரம்)
Brand :
₹300
- Edition: 01
- Published On: 2019
- ISBN: 9789387707795
- Pages: –
- Format: Paperback
SKU: 9789387707795
Category: புதினம்
Author:லக்ஷ்மி சரவணகுமார்
Be the first to review “கானகன் (எழுத்து பிரசுரம்)” Cancel reply
Reviews
There are no reviews yet.