இன்றைய நவீன பெண்களின் அக உலகை ஒளிவு மறைவின்றி சொல்ல முற்படுபவை தீபா ஸ்ரீதரனின் கதைகள். ஆண்,பெண் உறவில் இருக்கும் அந்தரங்க உணர்வுகள், காதல், காமம் ஆகிய அனைத்தையும் குழப்பமில்லாத சீரான மொழியில் சொல்லமுடிந்த அவரால் , பொதுவாக சிறுகதைக்கு எடுக்கத் தயங்கும் சவாலான கதைக்கருக்களை மிக அனாசியமாக எழுதிச் செல்கிறார். அவரது அயலக வாழ்க்கை தரும் அனுபவங்களும் அதற்கு கைகொடுத்திருக்கிறது. இந்த முதல் சிறுகதைத் தொகுப்பின் மூலம் நம்பிக்கைக்குரிய பெண் எழுத்தாளர் ஒருவரின் வருகையை அறிவித்துள்ளார் தீபா ஸ்ரீதரன்
View cart “சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி)” has been added to your cart.
ஜன்னல் மனம்
Brand :
- Edition: 1
- Published On: 2022
- Format: Paper Cover
Category: சிறுகதைகள்
subject: WOMEN
Author:தீபா ஸ்ரீதரன்
Be the first to review “ஜன்னல் மனம்” Cancel reply
Reviews
There are no reviews yet.