“தமிழிலக்கியக் கோட்பாடுகள் அவ்வவ்விலக்கியத்தை அடியொற்றித்தான் நிறுவப்படுதல் வேண்டும். அவ்வாறு ஒரு முயற்சி மேற்கொண்டால் தமிழிலக்கியங்களைத் தனித்தனி இலக்கிய வகைமைகளாகக் கணக்கிடமுடியும். எனவே சிற்றிலக்கியம் என்ற பெயர்ப்பொருத்தத்தைவிடப் ‘பரணி இலக்கியம்’, ‘உலா இலக்கியம்’, ‘பள்ளு இலக்கியம்’ எனச் சுட்டப்பெறுவது தகவுடையது”என்று அடையாளமொழி மரபை மறுத்து தமிழ் மரபுக்குத் தக்கவாறு பெயர் சூட்டும் வகைமையைக் கண்டுரைக்கிறார் சிலம்பு நா. செல்வராசு
இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள்
Brand :
- Edition: 01
- Published On: 2019
- ISBN: 9789388631037
- Pages: –
- Format: Paperback
SKU: 9789388631037
Category: கட்டுரைகள்
Author:சிலம்பு நா.செல்வராசு
Be the first to review “இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள்” Cancel reply
Reviews
There are no reviews yet.