பதினாறாண்டுகள் இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி வாழ்வுமுழுவதும் இயற்கையுடன் கொண்டிருந்த நெருங்கிய தோழமையுணர்வை, இந்நூல் அரிய சான்றுகளுடன் பதிவு செய்கிறது.அரசியல்வாதியும் கற்றறிந்த அறிஞருமான ஜெய்ராம் ரமேஷ், இந்திராவின் தனிப்பட்டவாழ்வு, அரசியல்வாழ்வு, சுற்றுச்சூழல்மீதான ஈடுபாடு ஆகியவற்றை ஊடுபாவாகப் பின்னி இந்திரா காந்தியின் வரலாற்றை இயற்கையியலாளரின் வரலாறாகச் சுவையாகச் சித்திரிக்கிறார்.இந்திரா காந்தி: இயற்கையோடு இயைந்த வாழ்வு
View cart “அந்நியன் (நாவல்)” has been added to your cart.
இந்திரா காந்தி: இயற்கையோடு இயைந்த வாழ்வு
Brand :
- Edition: 01
- Published On: 2020
- ISBN: –
- Pages: –
- Format: Paperback
Categories: மொழிபெயர்ப்புகள், வாழ்க்கை வரலாறு
Author:ஜெய்ராம் ரமேஷ்Translator: முடவன் குட்டி முஹம்மது அலி
Be the first to review “இந்திரா காந்தி: இயற்கையோடு இயைந்த வாழ்வு” Cancel reply
Reviews
There are no reviews yet.