க. மணிமாறன். சாதிக்கத் துடிக்கும் வேட்கையுடன் இருக்கும் இளைஞன். தெரிந்ததைத் தெரியுமென்றும் தெரியாததைத் தெரிந்து கொள்கிறேன் என்றும் உரைக்கின்ற அறிதலின் அடிப்படையைப் புரிந்து கொண்ட மானுடன். இவருடைய கவிதைகள் காதலையும் காதலியையும் முன்னிருத்தும் கவிதைகள்… இயற்கையை வியக்கும் கவிதைகள்… சூழல் நலன் காக்க இறைஞ்சும் கவிதைகள்… நன்னெறி, தன்னம்பிக்கை, விதிகள் பற்றிப் பேசும் கவிதைகள்… ஜடப்பொருட்களையும் அவற்றின் சமூகப் பயன்பாட்டுடனும் மனித இயக்கத்துடனும் தொடர்புபடுத்தும் கவிதைகள்… எந்தவிதமான முகமூடியும் இல்லாமல் முற்போக்கையும் நற்போக்கையும் முன் வைக்கும் கவிதைகள்… பாதித்த மனிதர்களின் பாதிப்புகளால் உந்தப்பெற்று உருப்பெரும் கவிதைகள்… இப்படி பல்துறைசார் கவிதைகள் இத்தொகுப்பு முழுவதும்…
க. மணிமாறன். சாதிக்கத் துடிக்கும் வேட்கையுடன் இருக்கும் இளைஞன். தெரிந்ததைத் தெரியுமென்றும் தெரியாததைத் தெரிந்து கொள்கிறேன் என்றும் உரைக்கின்ற அறிதலின் அடிப்படையைப் புரிந்து கொண்ட மானுடன். இவருடைய கவிதைகள் காதலையும் காதலியையும் முன்னிருத்தும் கவிதைகள்… இயற்கையை வியக்கும் கவிதைகள்… சூழல் நலன் காக்க இறைஞ்சும் கவிதைகள்… நன்னெறி, தன்னம்பிக்கை, விதிகள் பற்றிப் பேசும் கவிதைகள்… ஜடப்பொருட்களையும் அவற்றின் சமூகப் பயன்பாட்டுடனும் மனித இயக்கத்துடனும் தொடர்புபடுத்தும் கவிதைகள்… எந்தவிதமான முகமூடியும் இல்லாமல் முற்போக்கையும் நற்போக்கையும் முன் வைக்கும் கவிதைகள்… பாதித்த மனிதர்களின் பாதிப்புகளால் உந்தப்பெற்று உருப்பெரும் கவிதைகள்… இப்படி பல்துறைசார் கவிதைகள் இத்தொகுப்பு முழுவதும்…
Reviews
There are no reviews yet.