வாசகர்கள் முன் உள்ள இந்த “பாரதி நினைவுகள்” நூலை எழுதிய ஶ்ரீமதி யதுகிரி அம்மாள் மண்டயம் ஶ்ரீ ஶ்ரீநிவாஸாச்சாரியாரின் மூத்த புதல்வி. புதுவையில் பாரதியார் இருந்த சமயம் சிறுமியாக இருந்தவர். பாரதியாருடன் பல்லாண்டுகள் நெருங்கிப் பழகி, அவரது அன்புக்குப் பாத்திரமாகும் பேறு பெற்றிருந்தவர். தமது சிறு வயதில் பாரதியாரைத் தாம் அறிந்த வகையில் கவிஞரை நமக்கு விவரிக்கிறார் ஶ்ரீமதி யதுகிரி அம்மாள்.- ரா.அ.பத்மநாபன், (சென்னை, 3—9-1954)
View cart “வினயா: ஒரு பெண் காவலரின் வாழ்க்கைக் கதை” has been added to your cart.
பாரதி நினைவுகள்
Brand :
- Edition: 01
- Published On: 2019
- ISBN: 9789387499751
- Pages: 96
- Format: Paperback
SKU: 9789387499751
Category: சுயசரிதை
Author:யதுகிரி அம்மாள்Editor: கடற்கரய் மத்தவிலாச அங்கதம்
Be the first to review “பாரதி நினைவுகள்” Cancel reply
Reviews
There are no reviews yet.