தமிழ்ச் சாதி அமரத்தன்மை வாய்ந்தது என்று நம்புவதற்கு பாரதி நம்பிய இலக்கியங்கள் மூன்று. அவை சிலப்பதிகாரம், திருக்குறள், கம்பனின் காவியம். இந்த மூன்று இலக்கியங்களைத் துணையாகக் கொண்டே பாரதியை வரித்துக்கொண்டு வாழும் கா.வி.ஸ்ரீ.யும் தனது ஞான ஆசானின் சொல்லாட்சியையும் வேதஞானத்தையும் இந் நூலில் ஆழமாக எடுத்துரைக்கிறார். ஞானி எவ்வழி அவ்வழி சீடன்.
View cart “கடவுள் என்னும் மாயை” has been added to your cart.
வேதாந்த மரத்தில் சில வேர்கள்
Brand :
- Edition: 01
- Published On: 2019
- ISBN: –
- Pages: –
- Format: Paperback
Category: கட்டுரைகள்
Author:கா. வி. ஸ்ரீநிவாஸ மூர்த்தி
Be the first to review “வேதாந்த மரத்தில் சில வேர்கள்” Cancel reply
Reviews
There are no reviews yet.