தட்சணாமூர்த்தி மனித நேயமிக்க நல்லாசிரியராகப் பணியாற்றியுள்ளார். மாணவர் மீது பற்றும் தொழில் மீது மரியாதையும் கொண்டு பல்லாண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியுள்ள அனுபவத்தை
இந்நூல் வெளிப்படுத்துகின்றது. அனைத்து ஆசிரியர்களுக்கும் பயன்தரும் ஒரு நூலினை தந்தமைக்கு
ஆசிரியர் பாராட்டுக்குரியவர்…
Reviews
There are no reviews yet.