எல்லாச் சீரழிவான காலத்திலும் யுத்தங்களிலும்கூட அந்நியமாதலே இயற்கையிடம் தன்னை முறையிட்டு தத்துவங்களில் மெய்மை காண்கின்றன. அய்யப்பனின் இக்கவிதைகள் மிருதுவானவை. கடுங்காய்ச்சலில் அருந்தும் கஷாயம் போன்ற இதமளிப்பவை. நோய்மையும் வேண்டுதலுமான இக்காலப் பண்பின் அகச்சித்திரங்களே இக்கவிதைகள்.– கவிஞர் யவனிகா ஸ்ரீராம்
உரையாடலில் பெரும் மழை
Brand :
- Edition: 01
- Published On: 2020
- ISBN: 9789388860574
- Pages: –
- Format: Paperback
SKU: 9789388860574
Category: கவிதைகள்
Author:அய்யப்ப மாதவன்
Be the first to review “உரையாடலில் பெரும் மழை” Cancel reply
Reviews
There are no reviews yet.