சுபா காரைக்குடியின் கவிதைகள் பலவிதமான உணர்வுகளைக் கிளர்த்துகின்றன.ஒரு நீண்ட தாழ்வாரத்தில் சுவர்களில் கொதித்து வைக்கப்பட்டிருக்கின்ற கவிதைகளை நம் மனதில் வெளிச்சத்தில் படித்துக் கொண்டு போவது போன்ற உணர்வு எளிமையான கவிதைகள் இவை. இது முதல் கவிதை தொகுப்பு தான் என்றாலும் அதன் சாயல் இல்லாமல் இருக்கிறது.
சில வேளைகளில் நமக்கு காலை வெயில் பிடிக்கும். சில நேரங்களில் உச்சி வெயில். இன்னும் சில நேரங்களில் மாலை வெயில்,அவரது கவிதைகள் காலை நேரத்து மஞ்சள் வெயில்.
Reviews
There are no reviews yet.