அ.கா. பெருமாள் எழுதிய ‘தமிழறிஞர்கள்’ என்ற நூலின் இரண்டாம் பகுதிதான் ‘தமிழ்ச் சான்றோர்கள்.’ இதில் 35 தமிழறிஞர்கள் பற்றிய செய்திகள் உள்ளன. முந்தைய நூலைப் போலவே தமிழறிஞர்களின் வாழ்க்கை, அவர்கள் எழுதியவை பற்றிய தகவல்கள் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன. அக்காலத் தமிழறிஞர்களிடம் சமஸ்கிருத வெறுப்பில்லை; 1894இல் ஜெர்மனியிலிருந்து ஸ்லேட் வந்தாலும் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் 1920வரை மணலில் எழுதிப் பழகினர்; தமிழறிஞர்களில் பலர் நடுத்தரக் குடும்பத்தினர்; அவர்களில் பலர் அச்சுப் புத்தகத்தின் வழி படித்தாலும் ஏட்டைப் படிக்கும் திறனும் பெற்றிருந்தனர் எனப் பல செய்திகளைப் போகிறபோக்கில் நூலாசிரியர் சொல்லிக்கொண்டே போகிறார். கடின உழைப்பில் உருவான நூல் இது.
View cart “நகைக்கத்தக்கதல்ல அம்பேத்கர் கேலிச்சித்திரங்கள் (1932-1956)” has been added to your cart.
தமிழ்ச் சான்றோர்கள் (அ. கா. பெருமாள்)
Brand :
₹325
- Edition: 01
- Published On: 2023
- ISBN: 9789355231147
- Format: Paper Cover
SKU: 9789355231147
Category: கட்டுரைகள்
Author:அ. கா. பெருமாள்
Be the first to review “தமிழ்ச் சான்றோர்கள் (அ. கா. பெருமாள்)” Cancel reply
Reviews
There are no reviews yet.