தமிழ்நாட்டில் சித்தர் மரபு 9ஆம் நூற்றாண்டு திருமூலர் முதல் 20ஆம் நூற்றாண்டு மகாகவி பாரதி வரை பயணித்து வந்ததை இந்நோல் விவரிக்கிறது. வேத சாஸ்திரங்களையும் பார்ப்பபணியத்தையும் எதிர்த்து சித்தர்கள் விடப்பிடியான தங்கு தடையற்ற தத்துவப் போராட்டத்தை நடத்தி வந்துள்ளனர். சாலம்பனம், நீராலம்பனம் என்ற அக்காலத்திய தத்துவ மரபு சொல்லாடல் கடந்த 300ஆண்டுகளில் இலக்கியப் புலத்தில் மறைந்து போனது. இந்நூல் அதை முரண்பாடுகளை நிக்கிவிட்டது.சித்தர்களின் யோகம் குறித்து புதிய விளக்கத்தை அளிக்கிறது.
சித்தர்களின் தத்துவ மரபு
Brand :
- Edition : 1
- Published On : 2022
- Format: Paperback
Category: பிற புத்தகங்கள்
Author:தி. தங்கவேலு
Be the first to review “சித்தர்களின் தத்துவ மரபு” Cancel reply
Reviews
There are no reviews yet.