முருகனின் சிறுகதைகள் வடிவம் மற்றும் நடை ஆகிய அம்சங்களில் வெகு இயல்பான பரிசோதனைகளைக் கொண்டிருக்கின்றன. காலம், களம் இரண்டும் அவருடைய படைப்பில் மனித மனம் போல எப்போதும் சலசலத்துக் கொண்டிருப்பவை. அவரது உரைநடையில் ‘ஜம்ப் கட்’ உத்தி வெற்றிகரமாகக் கையாளப்பட்டிருக்கிறது. இது நனவோடை அல்ல. ஆனால், திட்டமிட்ட, எத்தகவலும், அநாவசியமாகப் பயன்படுத்தாத சேர்க்கை கொண்ட நடை.
இத்தொகுப்பிலுள்ள ஒரு கதையும் தவறிப் போவதில்லை. மிகவும் தேர்ச்சி பெற்ற படைப்பாளனுக்கே இது சாத்தியம்.
– அசோகமித்திரன்
Reviews
There are no reviews yet.