மரபார்ந்த குடும்பச் சட்டகங்களுக்கும் நவீன சமூகத்தின் மாறிவரும் மதிப்பீடுகளுக்கும் நடுவே தம் தனித்துவத்தையும் இருப்பையும் பொருண்மையுடன் தக்கவைத்துக் கொள்ள இடையறாது முயலும் பெண்களின் சித்திரங்களே இக்கதைகள்.குலைந்திருக்கும் உறவுகள் சார்ந்த சமன்பாடுகளை கரிசனத்துடன் சுட்டி நிற்பதின் வழியாக சமகால வாழ்வில் கவிந்திருக்கும் வெறுமையைப் புரிந்துகொள்ள இவை உதவுகின்றன.
View cart “வாழ்விலே ஒரு முறை (அசோகமித்திரன்)” has been added to your cart.
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
Brand :
- Edition: 01
- Published On: 2019
- ISBN: –
- Pages: –
- Format: Paperback
Category: சிறுகதைகள்
Author:லாவண்யா சுந்தரராஜன்
Be the first to review “புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை” Cancel reply
Reviews
There are no reviews yet.