புனைவு என்னும் புதிர் நூல் தமிழில் ஒரு முதல் முயற்சி. தற்காலத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் பன்னிருவரின் கதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் நுட்பங்களையும், பொதுவாக படைப்பின் உள் கட்டமைப்பு, அதன் இயக்கம், இலக்கியப் பார்வை, இவ்வகை எழுத்து எப்படிக் கலையாக உயர்கிறது, கலைஞன் எப்படிக் கேளிக்கை எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்கிறான் என்று ஓவ்வொரு கதையாக ஆராய்கிறது. இக் கட்டுரைகள், தி இந்து நாளிதழில் தொடராக வெளியானவை.
புனைவு என்னும் புதிர்
Brand :
- Edition: 01
- Published On: 2018
- ISBN: 9789352440542
- Pages: –
- Format: Paperback
Out stock
Out of stock
SKU: 9789352440542
Category: கட்டுரைகள்
Author:விமலாதித்த மாமல்லன்
Be the first to review “புனைவு என்னும் புதிர்” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.